நூல்கள்
›
நற்றிணை
நற்றிணை
Natrinai
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.
Search
400 பாடல்கள்
1681
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை
மதுரைக் கண்ணத்தனார்
1682
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
1683
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
கபிலர்
1684
தான் அது பொறுத்தல் யாவது - கானல்
உலோச்சனார்
1685
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
ஆசிரியர் அறியப்படவில்லை
1686
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
பரணர்
1687
நின் குறிப்பு எவனோ? - தோழி! - என் குறிப்பு
குறமகள் குறியெயினி
1688
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
நக்கீரர்
1689
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
கபிலர்
1690
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
ஓரம்போகியார்
1691
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
மதுரைப் பேராலவாயர்
1692
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மதுரை மருதன் இளநாகனார்
1693
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
ஆசிரியர் அறியப்படவில்லை.
1694
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
1695
அருங் கடி அன்னை காவல் நீவி,
கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேரகோவனார்
1696
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
1697
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நக்கீரர்
1698
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கபிலர்
1699
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
1700
வாராய், பாண! நகுகம் - நேரிழை
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
1701
காயாங் குன்றத்துக் கொன்றை போல,
அவ்வையார்
1702
அழிதக்கன்றே - தோழி! - கழி சேர்பு
உலோச்சனார்
1703
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
கபிலர்
1704
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
வன் பரணர்
1705
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
1706
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
கபிலர்
1707
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
மடல் பாடிய மாதங்கீரனார்
1708
யாமமும் நெடிய கழியும்; காமமும்
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
1709
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குடவாயிற் கீரத்தனார்
1710
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
கூடலூர்ப் பல்கண்ணனார்
1711
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்
அவ்வையார்
1712
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
1713
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
கோளியூர்கிழார் மகனார் செழியனார்
1714
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1715
எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
ஆசிரியர் அறியப்படவில்லை
1716
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
ஆசிரியர் அறியப்படவில்லை
1717
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
பொதும்பில் கிழார் மகனார்
1718
அம்ம வாழி, தோழி! - நன்னுதற்கு
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
1719
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
1720
வாளை வாளின் பிறழ, நாளும்
அவ்வையார்
1721
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1722
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
மதுரை மருதன் இளநாகனார்
1723
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கோவூர் கிழார்
1724
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அவ்வையார்
1725
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு
அம்மூவனார்
1726
பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
ஆசிரியர் அறியப்படவில்லை
1727
தோளும் அழியும், நாளும் சென்றென;
அம்மூவனார்
1728
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
உலோச்சனார்
1729
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆசிரியர் அறியப்படவில்லை
1730
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
ஆலங்குடி வங்கனார்
1
2
3
4
5
6
7
8
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்