நூல்கள்
›
நற்றிணை
நற்றிணை
Natrinai
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.
Search
400 பாடல்கள்
1531
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பரணர்
1532
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
பாலை பாடிய பெருங் கடுங்கோ
1533
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
உலோச்சனார்
1534
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
மள்ளனார்
1535
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
இளநாகனார்
1536
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
ஐயூர் முடவனார்
1537
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
ஆசிரியர் அறியப்படவில்லை
1538
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
நொச்சி நியமங் கிழார்
1539
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
நொச்சி நியமங்கிழார்
1540
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மிளைகிழான்
1541
யார்க்கு நொந்து உரைக்கோ யானே - ஊர் கடல்
கோட்டியூர் நல்லந்தையார்
1542
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
குடவாயிற் கீரத்தனார்
1543
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
1544
'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
கருவூர்க் கோசனார்
1545
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
மதுரைச் சுள்ளம் போதனார்
1546
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
மதுரை மருதன் இளநாகனார்
1547
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
கபிலர்
1548
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
காவிதிக் கீரங்கண்ணனார்
1549
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
தாயங்கண்ணனார்
1550
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குண்டுகட்பாலியாதனார்
1551
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
இடைக்காடனார்
1552
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
கபிலர்
1553
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
உலோச்சனார்
1554
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1555
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
கபிலர்
1556
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
கணி புன்குன்றனார்
1557
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த
தேவனார்
1558
என் எனப்படுமோ - தோழி! - மின்னு வசிபு
முடத்திருமாறனார்
1559
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,
ஆசிரியர் அறியப்படவில்லை
1560
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
ஆலங்குடி வங்கனார்
1561
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
இளநாகனார்
1562
சிறு கண் யானைப் பெருங் கை ஈர் - இனம்
முதுவெங்கண்ணனார்
1563
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
அஞ்சில் ஆந்தையார்
1564
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
ஆசிரியர் அறியப்படவில்லை
1565
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
ஆசிரியர் அறியப்படவில்லை
1566
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
நம்பி குட்டுவன்
1567
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
காரிக்கண்ணனார்
1568
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கந்தரத்தனார்
1569
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
குன்றியனார்
1570
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே
நப்பாலத்தனார்
1571
உள்ளார்கொல்லோ - தோழி! - கொடுஞ் சிறைப்
மதுரைப் பெருமருதனார்
1572
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
1573
தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
காமக்கணிப் பசலையார்
1574
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூற்றங்குமரனார்
1575
நகையாகின்றே - தோழி! - 'தகைய
அல்லங்கீரனார்
1576
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
காப்பியஞ் சேந்தனார்
1577
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
பரணர்
1578
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
காசிபன் கீரனார்
1579
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
உலோச்சனார்
1580
நகுகம் வாராய் - பாண! - பகுவாய்
துரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
1
2
3
4
5
6
7
8
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்