நூல்கள்›நற்றிணை›பாடல் 1540

பாடல் 1540

மிளைகிழான்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்

மறு கால் உழுத ஈரச் செறுவின்,

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர!

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் . . . .

செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

மருதம்

← பாடல் 1539பாடல் 1541 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்