நூல்கள்
›
நற்றிணை
நற்றிணை
Natrinai
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.
Search
400 பாடல்கள்
1331
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
கபிலர்
1332
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
பெரும்பதுமனார்
1333
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
இளங்கீரனார்
1334
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
அம்மூவனார்
1335
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
பெருங்குன்றூர்கிழார்
1336
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
பரணர்
1337
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
நல்வெள்ளியார்
1338
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
ஆசிரியர் அறியப்படவில்லை
1339
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1340
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
ஆசிரியர் அறியப்படவில்லை
1341
பெய்யாது வைகிய கோதை போல
உலோச்சனார்
1342
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
கயமனார்
1343
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
கபிலர்
1344
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
மாமூலனார்
1345
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
அறிவுடைநம்பி
1346
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
சிறைக்குடி ஆந்தையார்
1347
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
நொச்சிநியமங்கிழார்
1348
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
பொய்கையார்
1349
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
நக்கண்ணையார்
1350
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
ஓரம்போகியார்
1351
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
மருதன் இளநாகனார்
1352
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
ஆசிரியர் அறியப்படவில்லை
1353
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
கணக்காயனார்
1354
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
கணக்காயனார்
1355
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
பேரி சாத்தனார்
1356
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-
சாத்தந்தையார்
1357
நீயும் யானும், நெருநல், பூவின்
குடவாயிற் கீரத்தனார்
1358
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
முதுகூற்றனார்
1359
நின்ற வேனில் உலந்த காந்தள்
பூதனார்
1360
கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-
கொற்றனார்
1361
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
நக்கீரனார்
1362
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
கபிலர்
1363
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,
இளவேட்டனார்
1364
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பிரமசாரி
1365
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
அம்மூவனார்
1366
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
சீத்தலைச்சாத்தனார்
1367
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
பேரி சாத்தனார்
1368
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
உலோச்சனார்
1369
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
மருதன் இளநாகனார்
1370
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
கோண்மா நெடுங்கோட்டனார்
1371
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
இளந்தேவனார்
1372
மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
கீரத்தனார்
1373
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்
எயினந்தையார்
1374
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
பெருங்கௌசிகனார்
1375
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
ஆசிரியர் அறியப்படவில்லை
1376
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
ஆசிரியர் அறியப்படவில்லை
1377
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
நல்வெள்ளியார்
1378
அன்றை அனைய ஆகி, இன்றும், எம்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1379
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
நெய்தல் தத்தனார்
1380
அறியாமையின், அன்னை! அஞ்சி,
மருதம் பாடிய இளங்கடுங்கோ
1
2
3
4
5
6
7
8
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்