நூல்கள்›நற்றிணை›பாடல் 1367

பாடல் 1367

பேரி சாத்தனார்

பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,

உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி

பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று

இவளொடும் செலினோ நன்றே; குவளை

நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, . . . .

கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி

அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்

ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து

அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,

ஆர்கலி நல் ஏறு திரிதரும் . . . .

கார் செய் மாலை வரூஉம் போழ்தே.

பாலை

← பாடல் 1366பாடல் 1368 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்