நூல்கள்›நற்றிணை

நற்றிணை

Natrinai

பல புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.

400 பாடல்கள்

1431முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்வெள்ளியந்தின்னனார்1432கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!செம்பியனார்1433ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்மருதன் இள நாகனார்1434பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றைபேரி சாத்தனார்1435முளி கொடி வலந்த முள் அரை இலவத்துமுடத்திருமாறன்1436அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்தொண்டைமான் இளந்திரையன்1437உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப்ஆசிரியர் அறியப்படவில்லை1438மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்ஆசிரியர் அறியப்படவில்லை1439'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின்மீளிப் பெரும்பதுமனார்1440பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்போதனார்1441அத்த இருப்பைப் பூவின் அன்னஆசிரியர் அறியப்படவில்லை1442விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்பெருங்குன்றூர்1443உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்இளங்கீரனார்1444வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,தொல்கபிலர்1445மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்கஆசிரியர் அறியப்படவில்லை1446'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்கந்தரத்தனார்1447பெருங் கடல் முழங்க, கானல் மலர,குன்றியனார்1448அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்பாலை பாடிய பெருங்கடுங்கோ1449தினை உண் கேழல் இரிய, புனவன்பெருங்குன்றூர்கிழார்1450தட மருப்பு எருமை மட நடைக் குழவிமாங்குடி கிழார்1451விதையர் கொன்ற முதையல் பூழி,ஒரு சிறைப்பெரியனார்1452இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுதசெங்கண்ணனார்1453உரையாய்- வாழி, தோழி!- இருங் கழிகாஞ்சிப் புலவனார்1454ஒன்று இல் காலை அன்றில் போலப்மோசி கண்ணத்தனார்1455'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைஆசிரியர் அறியப்படவில்லை1456பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்ஆசிரியர் அறியப்படவில்லை1457இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரைசீத்தலைச் சாத்தனார்1458'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,நற்சேந்தனார்1459பெரு நகை கேளாய், தோழி! காதலர்அவ்வையார்1460வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்நெய்தல்தத்தனார்1461ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,உலோச்சனார்1462பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;ஆசிரியர் அறியப்படவில்லை1463'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணேநற்றமனார்1464'இனிதின் இனிது தலைப்படும்' என்பதுஆசிரியர் அறியப்படவில்லை1465தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைகதப்பிள்ளையார்1466திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,நற்றங் கொற்றனார்1467தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,பெருங்கண்ணனார்1468உவர் விளை உப்பின் குன்று போல்குப்பைஅம்மூவனார்1469உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,பெருங்கௌசிகனார்1470கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தபூதங்கண்ணனார்1471இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,சல்லியங்குமரனார்1472வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,இடைக்காடனார்1473ஐதே கம்ம யானே; ஒய்யென,கண்ணகாரன் கொற்றனார்1474பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடிகச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்1475இருங் கழி பொருத ஈர வெண் மணல்நம்பி குட்டுவன்1476வில்லாப் பூவின் கண்ணி சூடி,கந்தரத்தனார்1477யாங்கு ஆகுவமோ- 'அணி நுதற் குறுமகள்!கொள்ளம்பக்கனார்1478வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,கள்ளம்பாளனார்1479சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,உலோச்சனார்1480நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்:கடுவன் இளமள்ளனார்
12345678
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்