நூல்கள்
›
நற்றிணை
நற்றிணை
Natrinai
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.
Search
400 பாடல்கள்
1631
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
பாண்டியன் மாறன் வழுதி
1632
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
மதுரை மருதன் இளநாகனார்
1633
ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,
மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
1634
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
மாறோக்கத்து நப்பசலையார்
1635
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
கயமனார்
1636
தந்தை வித்திய மென் தினை பைபயச்
உரோடோகத்துக் கந்தரத்தனார்
1637
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
அம்மூவனார்
1638
செல விரைவுற்ற அரவம் போற்றி,
எயினந்தை மகன் இளங்கீரனார்
1639
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
கபிலர்
1640
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
பரணர்
1641
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
உலோச்சனார்
1642
நோகோ யானே, நோம் என் நெஞ்சே
கழார்க் கீரன் எயிற்றியார்
1643
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
1644
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
முப்பேர் நாகனார்
1645
ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,
அம்மூவனார்
1646
மடவது அம்ம, மணி நிற எழிலி
இடைக்காடனார்
1647
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
1648
நினைத்தலும் நினைதிரோ - ஐய! அன்று நாம்
பாலை பாடிய பெருங் கடுங்கோ
1649
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
வினைத்தொழில் சோகீரனார்
1650
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
கபிலர்
1651
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
1652
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
1653
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
1654
அந்தோ! தானே அளியள் தாயே;
கயமனார்
1655
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
மதுரைக் காருலவியங் கூத்தனார்
1656
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
மதுரை மருதன் இளநாகனார்
1657
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
அம்மூவனார்
1658
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
தொல் கபிலர்
1659
வரையா நயவினர் நிரையம் பேணார்,
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
1660
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
ஆலங்குடி வங்கனார்
1661
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
உலோச்சனார்
1662
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ
குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
1663
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
1664
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
ஆசிரியர் அறியப்படவில்லை
1665
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
வெள்ளிவீதியார்
1666
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கபிலர்
1667
உலகம் படைத்த காலை - தலைவ!
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1668
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
1669
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
சீத்தலைச் சாத்தனார்
1670
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்
நக்கீரர்
1671
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
மதுரை மருதன் இளநாகனார்
1672
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
ஆசிரியர் அறியப்படவில்லை
1673
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
1674
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
1675
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நம்பி குட்டுவனார்
1676
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
எயினந்தை மகன் இளங்கீரனார்
1677
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பெருங்குன்றூர் கிழார்
1678
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
வெள்ளி வீதியார்
1679
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
மிளை கிழான் நல்வேட்டனார்
1680
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பரணர்
1
2
3
4
5
6
7
8
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்