நூல்கள்
›
நற்றிணை
நற்றிணை
Natrinai
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.
Search
400 பாடல்கள்
1581
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
மதுரைப் பெருமருதிள நாகனார்
1582
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
அம்மெய்யன் நாகனார்
1583
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
கபிலர்
1584
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,
உலோச்சனார்
1585
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
ஆலம்பேரி சாத்தனார்
1586
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
பாலை பாடிய பெருங்கடுங்கோ
1587
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
1588
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
நக்கீரர்
1589
யாங்குச் செய்வாம்கொல் - தோழி! - பொன் வீ
கொற்றங் கொற்றனார்
1590
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பரணர்
1591
அருளிலர்வாழி - தோழி! - மின்னு வசிபு
சேந்தன் பூதனார்
1592
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
பெருந்தலைச் சாத்தனார்
1593
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இளவெயினனார்
1594
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
1595
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
பரணர்
1596
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
1597
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
கபிலர்
1598
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
வெறி பாடிய காமக்கண்ணியார்
1599
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
எயினந்தை மகன் இளங்கீரனார்
1600
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
பரணர்
1601
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
ஆசிரியர் அறியப்படவில்லை
1602
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
1603
இஃது எவன்கொல்லோ - தோழி! - மெய் பரந்து
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
1604
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
காவன் முல்லைப் பூதனார்
1605
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
அம்மூவனார்
1606
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு
தொல் கபிலர்
1607
கொடியை; வாழி - தும்பி! - இந் நோய்
தும்பி சேர் கீரனார்
1608
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
உலோச்சனார்
1609
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
கயமனார்
1610
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
பரணர்
1611
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
கழார்க் கீரன் எயிற்றியார்
1612
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
நல்லூர்ச் சிறு மேதாவியார்
1613
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
மதுரை மருதன் இளநாகனார்
1614
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
தேய்புரிப் பழங்கயிற்றினார்
1615
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
1616
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
1617
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
உலோச்சனார்
1618
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
குளம்பனார்
1619
அம்ம வாழி, தோழி! - காதலர்,
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
1620
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
மதுரை மருதன் இளநாகனார்
1621
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
கபிலர்
1622
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
நல்வேட்டனார்
1623
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
கயமனார்
1624
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
1625
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,
அவ்வையார்
1626
என் ஆவதுகொல்? தோழி!- மன்னர்
குதிரைத் தறியனார்
1627
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
1628
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
1629
உரு கெழு யானை உடை கோடு அன்ன,
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
1630
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
பரணர்
1
2
3
4
5
6
7
8
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்