நூல்கள்›நற்றிணை›பாடல் 1608

பாடல் 1608

உலோச்சனார்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,

அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,

பொன்னின் அன்ன தாது படு பல் மலர்

சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்

நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை . . . .

இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்

கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி

குளம்பினும் சேயிறா ஒடுங்கின;

கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

நெய்தல்

← பாடல் 1607பாடல் 1609 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்