நூல்கள்›நற்றிணை

நற்றிணை

Natrinai

பல புலவர்கள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 400 அகப்பாடல்களின் தொகுப்பு.

400 பாடல்கள்

1481நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,இளநாகனார்1482மடலே காமம் தந்தது; அலரேஆலம்பேரி சாத்தனார்1483குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தனிமகனார்1484கானமும் கம்மென்றன்றே; வானமும்நல்லாவூர் கிழார்1485'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,பராயனார்1486நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்கண்ணங் கொற்றனார்1487இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்இள வேட்டனார்1488அம்ம வாழி, தோழி! நம்வயின்,வெள்ளைக்குடி நாகனார்1489மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்கண்ணம்புல்லனார்1490நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,ஆசிரியர் அறியப்படவில்லை1491இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,ஆசிரியர் அறியப்படவில்லை1492'மனை உறை புறவின் செங் காற் பேடைக்ஆசிரியர் அறியப்படவில்லை1493உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-ஆசிரியர் அறியப்படவில்லை1494'உறை துறந்திருந்த புறவில், தனாதுஆசிரியர் அறியப்படவில்லை1495அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காதுஆசிரியர் அறியப்படவில்லை1496பொன்னும் மணியும் போலும், யாழ நின்ஆசிரியர் அறியப்படவில்லை1497கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைஆசிரியர் அறியப்படவில்லை1498சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்ஆசிரியர் அறியப்படவில்லை1499'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!ஆசிரியர் அறியப்படவில்லை1500மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,ஆசிரியர் அறியப்படவில்லை1501நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைஆசிரியர் அறியப்படவில்லை1502விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,ஆசிரியர் அறியப்படவில்லை1503சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,ஆசிரியர் அறியப்படவில்லை1504'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்னஆசிரியர் அறியப்படவில்லை1505நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்ஆசிரியர் அறியப்படவில்லை1506எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்துஆசிரியர் அறியப்படவில்லை1507பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,ஆசிரியர் அறியப்படவில்லை1508ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னஆசிரியர் அறியப்படவில்லை1509இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,ஆசிரியர் அறியப்படவில்லை1510பழனப் பாகல் முயிறு மூசு குடம்பைஆசிரியர் அறியப்படவில்லை1511உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்ஆசிரியர் அறியப்படவில்லை1512நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;ஆசிரியர் அறியப்படவில்லை1513தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,ஆசிரியர் அறியப்படவில்லை1514ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்ஆசிரியர் அறியப்படவில்லை1515ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,ஆசிரியர் அறியப்படவில்லை1516கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,ஆசிரியர் அறியப்படவில்லை1517நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,அவ்வையார்1518படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்அவ்வையார்1519தம் அலது இல்லா நம் நயந்து அருளிஆசிரியர் அறியப்படவில்லை1520நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்ஆசிரியர் அறியப்படவில்லை1521'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்உலோச்சனார்1522'குருதி வேட்கை உரு கெழு வய மான்ஆசிரியர் அறியப்படவில்லை1523அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்ஆசிரியர் அறியப்படவில்லை1524அம்ம வாழி, தோழி! கைம்மாறுமதுரை மருதன் இளநாகனார்1525அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்ஆசிரியர் அறியப்படவில்லை1526பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,வெள்ளைக்குடி நாகனார்1527'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலேநக்கீரர்1528சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்துகயமனார்1529ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைபேரி சாத்தனார்1530கண்ணி கட்டிய கதிர அன்னகூடலூர்ப் பல் கண்ணனார்
12345678
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்