நூல்கள்›நற்றிணை›பாடல் 1508

பாடல் 1508

ஆசிரியர் அறியப்படவில்லை

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன

தோடு அமை தூவித் தடந் தாள் நாரை

நலன் உணப்பட்ட நல்கூர் பேடை

கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,

கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் . . . .

தண்ணம் துறைவன் தேரே கண்ணின்

காணவும் இயைந்தன்று மன்னே; நாணி

நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்;

புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப,

விளிந்தன்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே. . . . .

நெய்தல்

← பாடல் 1507பாடல் 1509 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்