நூல்கள்›நற்றிணை›பாடல் 1616

பாடல் 1616

துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்

'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,

அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி

கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்

சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,

புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து . . . .

இனைதல் ஆன்றிசின் - ஆயிழை! - நினையின்

நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய

நின் தோள் அணி பெற வரற்கும்

அன்றோ - தோழி! - அவர் சென்ற திறமே?

பாலை

← பாடல் 1615பாடல் 1617 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்