நூல்கள்›நற்றிணை›பாடல் 1457

பாடல் 1457

சீத்தலைச் சாத்தனார்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை

இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,

உவன் வரின், எவனோ?- பாண!- பேதை

கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த

கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், . . . .

வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய

ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,

'மெல்லம் புலம்பன் அன்றியும்,

செல்வாம்' என்னும், 'கானலானே'.

நெய்தல்

← பாடல் 1456பாடல் 1458 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்