நூல்கள்›நற்றிணை›பாடல் 1546

பாடல் 1546

மதுரை மருதன் இளநாகனார்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,

இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;

கண்ணுறு விழுமம் கை போல் உதவி,

நம் உறு துயரம் களையார்ஆயினும்,

இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; . . . .

எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,

ஏதிலாளன் கவலை கவற்ற,

ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்

கேட்டோர் அனையராயினும், . . . .

வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

மருதம்

← பாடல் 1545பாடல் 1547 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்