நூல்கள்›நற்றிணை›பாடல் 1532

பாடல் 1532

பாலை பாடிய பெருங் கடுங்கோ

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு

ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,

வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு

மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,

தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் . . . .

பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்

மா மலை விடரகம் கவைஇ, காண்வர,

கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,

அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்

செல் சுடர் நெடுங் கொடி போல, . . . .

பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

பாலை

← பாடல் 1531பாடல் 1533 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்