நூல்கள்›நற்றிணை›பாடல் 1574

பாடல் 1574

கூற்றங்குமரனார்

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,

கூதிர்க் கூதளத்து அலரி நாறும்

மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்

மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்

உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ . . . .

துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்

தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ

செய்யாய்: ஆதலின் கொடியை - தோழி!

மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த

செயலை அம் தளிர் அன்ன, என் . . . .

மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

குறிஞ்சி

← பாடல் 1573பாடல் 1575 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்