பாடல் 1715
ஆசிரியர் அறியப்படவில்லை
எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால் . . . .
பொழுதன்றுஆதலின், தமியை வருதி
எழுது எழில் மழைக்க..............
நெய்தல்