நூல்கள்›நற்றிணை›பாடல் 1715

பாடல் 1715

ஆசிரியர் அறியப்படவில்லை

எல்லை சென்றபின், மலரும் கூம்பின;

புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு

அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி

இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால் . . . .

பொழுதன்றுஆதலின், தமியை வருதி

எழுது எழில் மழைக்க..............

நெய்தல்

← பாடல் 1714பாடல் 1716 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்