நூல்கள்›நற்றிணை›பாடல் 1711

பாடல் 1711

அவ்வையார்

'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்

பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;

கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை

வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை . . . .

யாங்கனம் தாங்குவென் மற்றே? - ஓங்கு செலல்

கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,

ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,

தேர் வீசு இருக்கை போல,

மாரி இரீஇ மான்றன்றால் மழையே . . . .

முல்லை

← பாடல் 1710பாடல் 1712 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்