தமிழ் இலக்கியம்Tamil Literature

தேடல்

பொருள் தேடல் — Search by meaning

சொல் தேடல் — Keyword search

"காதல்" — 50 results

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

தீவினையச்சம் · குறள் 209காண்க →

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

கள்ளாமை · குறள் 284காண்க →

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

துறவு · குறள் 347காண்க →

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

தூது · குறள் 440காண்க →

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

தீ நட்பு · குறள் 811காண்க →

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

கள்ளுண்ணாமை · குறள் 921காண்க →

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.

சூது · குறள் 940காண்க →

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

தகையணங்குறுத்தல் · குறள் 1090காண்க →

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

குறிப்பறிதல் · குறள் 1091காண்க →

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

குறிப்பறிதல் · குறள் 1100காண்க →

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1102காண்க →

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1107காண்க →

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1109காண்க →

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

புணர்ச்சிமகிழ்தல் · குறள் 1110காண்க →

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

நலம்புனைந்துரைத்தல் · குறள் 1112காண்க →

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

நலம்புனைந்துரைத்தல் · குறள் 1119காண்க →

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1134காண்க →

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1137காண்க →

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1138காண்க →

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1139காண்க →

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

நாணுத்துறவுரைத்தல் · குறள் 1140காண்க →

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

அலரறிவுறுத்தல் · குறள் 1141காண்க →

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

அலரறிவுறுத்தல் · குறள் 1142காண்க →

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

அலரறிவுறுத்தல் · குறள் 1143காண்க →

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

அலரறிவுறுத்தல் · குறள் 1144காண்க →

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

அலரறிவுறுத்தல் · குறள் 1145காண்க →

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

அலரறிவுறுத்தல் · குறள் 1148காண்க →

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.

அலரறிவுறுத்தல் · குறள் 1150காண்க →

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

பிரிவாற்றாமை · குறள் 1159காண்க →

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1161காண்க →

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1162காண்க →

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1163காண்க →

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1164காண்க →

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.

படர்மெலிந்திரங்கல் · குறள் 1166காண்க →

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண் டது.

கண்விதுப்பழிதல் · குறள் 1171காண்க →

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.

கண்விதுப்பழிதல் · குறள் 1174காண்க →

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.

கண்விதுப்பழிதல் · குறள் 1175காண்க →

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

கண்விதுப்பழிதல் · குறள் 1176காண்க →

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.

கண்விதுப்பழிதல் · குறள் 1180காண்க →

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

பசப்புறுபருவரல் · குறள் 1183காண்க →

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

தனிப்படர்மிகுதி · குறள் 1191காண்க →

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

தனிப்படர்மிகுதி · குறள் 1195காண்க →

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

தனிப்படர்மிகுதி · குறள் 1197காண்க →

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

தனிப்படர்மிகுதி · குறள் 1199காண்க →

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

நினைந்தவர்புலம்பல் · குறள் 1201காண்க →

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.

நினைந்தவர்புலம்பல் · குறள் 1202காண்க →

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.

கனவுநிலையுரைத்தல் · குறள் 1212காண்க →

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

கனவுநிலையுரைத்தல் · குறள் 1214காண்க →

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை?

பொழுதுகண்டிரங்கல் · குறள் 1225காண்க →

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

பொழுதுகண்டிரங்கல் · குறள் 1227காண்க →