நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›மெய்யுணர்தல்›குறள் 354

குறள் 354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

← குறள் 353குறள் 355 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்