நூல்கள்›நற்றிணை›பாடல் 1422

பாடல் 1422

ஆசிரியர் அறியப்படவில்லை

உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடு

வேனில் ஓதி பாடு நடை வழலை

வரி மரல் நுகும்பின் வாடி, அவண

வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்

வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் . . . .

பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,

புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,

வில் கடிந்து ஊட்டின பெயரும்

கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

பாலை

← பாடல் 1421பாடல் 1423 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்