நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›கூடாநட்பு›குறள் 825

குறள் 825

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.

← குறள் 824குறள் 826 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்