நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›மடியின்மை›குறள் 606

குறள் 606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

← குறள் 605குறள் 607 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்