நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வெருவந்தசெய்யாமை›குறள் 561

குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

← குறள் 560குறள் 562 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்