நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›நிலையாமை›குறள் 332

குறள் 332

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

← குறள் 331குறள் 333 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்