நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›வெகுளாமை›குறள் 305

குறள் 305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

← குறள் 304குறள் 306 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்