நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›வெகுளாமை›குறள் 302

குறள் 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

← குறள் 301குறள் 303 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்