நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1335

குறள் 1335

பெருங்குன்றூர்கிழார்

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி . . . .

தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

குறிஞ்சி

← குறள் 1334குறள் 1336 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்