நூல்கள்›திருக்குறள்›பாடல் 1162

பாடல் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.

← பாடல் 1161பாடல் 1163 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்