நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›கள்ளுண்ணாமை›குறள் 929

குறள் 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

← குறள் 928குறள் 930 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்