நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அருளுடைமை›குறள் 243

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

← குறள் 242குறள் 244 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்