நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›தகையணங்குறுத்தல்›குறள் 1085

குறள் 1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.

← குறள் 1084குறள் 1086 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்